பாலும் தேன் அபிஷேகமும்
பக்தர்களின் காவடியும்
பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம்
பரங்கிரி தேவனாகி
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆ சின்ன
ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா
செந்தூர் கடற்கரையில்
பக்தர்களை காத்திடவே
பார்ப்பவர்கள் மனம் மகிழ
சூரணை சம்ஹாரம் செய்தாய்
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆ சின்ன
ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா
ஆண்டவனே அலங்காரனே
அண்டமெல்லாம் வலமும் வந்தாய்
அடியார்கள் காணும் போதே
ஆண்டியாய் நீ காட்சி தந்தாய்
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆ சின்ன
ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா
அப்பனுக்கு உபதேசித்தாய்
என் அருமை குரு நாதனுமாய்
சுவாமி மலையில் அமர்ந்தவனே
சுவாமிநாத குருவே அப்பா
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆ சின்ன
ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா
சேணைக்கு அதிபதியாய்
தேவர்களை காத்திடவே
திருத்தணிகை மலைதனிலே
திருமண கோலம் கொண்டாய்
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆ சின்ன
ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா
முக்திக்கு வழிதேடியே
முதியோரும் இளைஞர்களும்
மலைகள் எல்லாம் ஏறிவந்தோம்
மாதவன் மருகனே நீ வா..
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆ சின்ன
ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா